முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எனக்கு பிடித்ததும் ரசித்ததும்

6 மணிக்கு முன்பு முழிப்பு
சோழ கருது சக்கையில் குளிர் காய்வது
காலையில் தாத்தா வீட்டு பழைய சோறு
பள்ளிக்கு 1 ரூபாய்க்கு இட்லி
20பைசா நொறுக்கு தினிக்கு
தேன்மிட்டாய், சூச்பறி, மைசூர் பக்கு, கடலை மிட்டாய், சினி மிட்டாய்
இலந்தை பழம், கரப் பழம், இச்சம் பழம்,
குச்சி ஐஸ், பால் ஐஸ், ஜவ்வரிசி ஐஸ், சேமிய ஐஸ், பஞ்சமிருத ஐஸ்
காக்கா கடி மிட்டாய்
பம்பரம்
கோலி குண்டு
மணல் வீடு
கிச்சி கிச்சி தம்பலம்
நொண்டி, பாண்டி கல்லு
கூட்டாஞ்சோறு
கபடி(மண்ணோட விளையாட்டு)
ஐஸ்பைஸ் விளையாட்டு
இரவு நேர கண்ணாமூச்சி
நொங்கு வண்டி
தென்னை மட்டை காத்தடி
உப்பு + மிளகாய் பொடி சேர்த்த புளியங்காய்
கடலையும் வெள்ளமும் கலந்த ஊறவைத்த அரிசி
பொண்வண்டு
பெருங்கும்பலாய் மாடு மேய்த்தது
பலசரக்கு வியாபாரியின்
வண்டியில் நண்பர்களுடன் களவாண்ட சூச்பறி பொட்டலம்
மாட்டு வண்டி பயணங்கள்
மாட்டை குளிப்பாட்டுவது
மாட்டு கொட்டகை
சுத்தப்படுத்துவது
சந்தையில் பொங்கல் கரும்பு விற்பது
பொங்கலுக்கு ஒருவாரம் முன்பு மாட்டுக்கு சலங்கை கட்டி ரசிப்பது
பொங்கலுக்கு போட்டி போட்டு கொண்டு மாட்டை அழகுபடுத்துவது
இரவு நேர போதுக் கூட்டம்
10 ஆண்டுகளுக்கு முண்டு வெளிவந்தும் பண்டிகை காலங்களில் புதுபடங்களை போல் கூட்டம் அலைமோதும் சினிமா கொட்டகை (முருகன் திரையரங்கம், சண்முகா திரையரங்கம்).

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்னையர் தின வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள். என்னை கவர்ந்த கவிதை,... (சேவியர் – கவிதைகள், காவியங்கள் நூலிலிருந்து) அம்மா. உன்னை உச்சரிக்கும் போதெல்லாம் எனக்குள் நேசநதி அருவியாய் அவதாரமெடுக்கிறது. மழலைப் பருவத்தின் விளையாட்டுக் காயங்களுக்காய் விழிகளில் விளக்கெரித்து என் படுக்கைக்குக் காவலிருந்தாய். பசி என்னும் வார்த்தை கூட நான் கேட்டதில்லை நீ பசியை உண்டு வாழ்ந்திருக்கிறாய் . என் புத்தகச் சுமை முதுகை அழுத்தி அழுதபோது செருப்பில்லாத பாதங்களேடு இடுப்பில் என்னை இரண்டரை மைல் சுமந்திருக்கிறாய். அகரம் அறிமுகமான ஆரம்ப நாட்களில் அன்பின் அகராதியை எனக்கு அறிமுகப் படுத்தியது என் தலை கோதிய உன் விரல்களல்லவா ? எனது சிறு சிறு வெற்றிகளுக்கு கோப்பைகள் கொடுத்தது உனது இதயத் தழுவலும் பெருமைப் புன்னகையுமல்லவா ? வேலை தேடும் வேட்டையில் நகர நெரிசல்களில் கீறல் பட்ட போது ஆறுதல் கரமானது உனது ஆறுவரிக் கடிதமல்லவா ? எனக்கு வேலை கிடைத்தபோது நான் வெறுமனே மகிழ்ந்தேன் நீதானே அம்மா புதிதாய்ப் பிறந்தாய் ? உனக்கு முதல் சம்பளத்தில் வாங்கித்தந்த ஒரு புடவையை விழிகளின் ஈரம் மறைக்க கண்களில் ஒற்றிக்...

எங்கள் தமிழ் குனம்

உலகினை போல் வாழ வேண்டுமே உண்மை மட்டும் வாழ வேண்டுமே கனவுகள் கை கூட வேண்டுமே வெல்லும் கோபம் கூட வேண்டுமே எனக்கென புது பூமி வேண்டுமே தமிழ் தான் அங்கே வேண்டுமே தமிழனுக்கினி ரோசம் வேண்டுமே எச்சில் இதயம் மாற வேண்டுமே அடடா இது நடக்குமா என் பூமி எனக்கு கிடைக்குமா ஒ அது வரை நெஞ்சம் பொறுக்குமா என் தொன்ம தமிழினம் பிழைக்குமா ஒ அகம் புறம் என இரண்டும்மிருக்குதே அகிலம் ஆண்டது எங்கள் தமிழினம் அடுத்தவர் தம்மை சீண்டிப் பார்கையில் எலும்பை நொறுக்கும் எங்கள் தமிழ் குனம்.