முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எங்கள் தமிழ் குனம்

உலகினை போல் வாழ வேண்டுமே
உண்மை மட்டும் வாழ வேண்டுமே
கனவுகள் கை கூட வேண்டுமே
வெல்லும் கோபம் கூட வேண்டுமே
எனக்கென புது பூமி வேண்டுமே
தமிழ் தான் அங்கே வேண்டுமே
தமிழனுக்கினி ரோசம் வேண்டுமே
எச்சில் இதயம் மாற வேண்டுமே
அடடா இது நடக்குமா
என் பூமி எனக்கு கிடைக்குமா ஒ
அது வரை நெஞ்சம் பொறுக்குமா
என் தொன்ம தமிழினம் பிழைக்குமா ஒ
அகம் புறம் என இரண்டும்மிருக்குதே
அகிலம் ஆண்டது எங்கள் தமிழினம்
அடுத்தவர் தம்மை சீண்டிப் பார்கையில்
எலும்பை நொறுக்கும் எங்கள் தமிழ் குனம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்னையர் தின வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள். என்னை கவர்ந்த கவிதை,... (சேவியர் – கவிதைகள், காவியங்கள் நூலிலிருந்து) அம்மா. உன்னை உச்சரிக்கும் போதெல்லாம் எனக்குள் நேசநதி அருவியாய் அவதாரமெடுக்கிறது. மழலைப் பருவத்தின் விளையாட்டுக் காயங்களுக்காய் விழிகளில் விளக்கெரித்து என் படுக்கைக்குக் காவலிருந்தாய். பசி என்னும் வார்த்தை கூட நான் கேட்டதில்லை நீ பசியை உண்டு வாழ்ந்திருக்கிறாய் . என் புத்தகச் சுமை முதுகை அழுத்தி அழுதபோது செருப்பில்லாத பாதங்களேடு இடுப்பில் என்னை இரண்டரை மைல் சுமந்திருக்கிறாய். அகரம் அறிமுகமான ஆரம்ப நாட்களில் அன்பின் அகராதியை எனக்கு அறிமுகப் படுத்தியது என் தலை கோதிய உன் விரல்களல்லவா ? எனது சிறு சிறு வெற்றிகளுக்கு கோப்பைகள் கொடுத்தது உனது இதயத் தழுவலும் பெருமைப் புன்னகையுமல்லவா ? வேலை தேடும் வேட்டையில் நகர நெரிசல்களில் கீறல் பட்ட போது ஆறுதல் கரமானது உனது ஆறுவரிக் கடிதமல்லவா ? எனக்கு வேலை கிடைத்தபோது நான் வெறுமனே மகிழ்ந்தேன் நீதானே அம்மா புதிதாய்ப் பிறந்தாய் ? உனக்கு முதல் சம்பளத்தில் வாங்கித்தந்த ஒரு புடவையை விழிகளின் ஈரம் மறைக்க கண்களில் ஒற்றிக்...